Monday, 14 October 2013

42 முறை சுயஇன்பம் கண்ட வாலிபன் மரணம்



ஒரே நாளில் 42 தடவைகள் இடைவிடாது சுய இன்பத்தில் ஈடுபட்ட 16 வயதுடைய வாலிபன் மரணமடைந்துள்ளான். இந்த விநோத சம்பவம் பிரேஸில் நாட்டின் ரொபியாடோ நகரில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மரணமான வாலிபலின் தாயார் கூறுகையில்,

“என்னுடைய மகளின் இந்த சுயஇன்ப அடிமைத்தனம் பற்றி நான் முன்னரே அறிந்திருந்தேன். நல்ல மருத்துவரிடம் அவனை அழைத்துச் செல்வதற்கு நான் தீர்மானித்திருந்தேன். ஆனால் என்னுடைய தீர்மானம் தாமதமாகிவிட்டது. அதனால் என்னுடைய மகனை இழந்துவிட்டேன். என்னுடைய மகன் இரவு முழுவதும் சுயஇன்பம் காண்பதிலிலேயே அதிகநேரத்தினை செலவிட்டான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தான் சுயஇன்பம் காண்பதை வெப்காமில் பார்த்து ரசிக்கும்படி தங்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்த சக நண்பர்கள், அவன் அனைத்துவிதமான பெண்கள் மீதும் அழவுகடந்த காமஉணர்வுடன் நோக்குவதாகவும் சக நண்பர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

மரணமடைந்த இளைஞனின் அறையிலிருந்து ஏராளமான ஆபாச புத்தகங்கள் மற்றும் பிரத்தியேக கணினியில் ஏராளமான ஆபாசப் படங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.